பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டனர் நீர்வழங்கல் சபை பணியாளர்கள்! 

Tuesday, February 6th, 2018

நீர் வழங்கல் சபை பணியாளர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நிறைவுபெற்றுள்ளது.

இன்று மதியம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: