Monthly Archives: February 2018

தென்மராட்சியில் உண்ணிக் காய்ச்சலினால் 3 நாள்களில் 15 பேர் பாதிப்பு!

Wednesday, February 7th, 2018
தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக உண்ணிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது என சாவகச்சேரி சுகாதார... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2017 இல் 2683 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றனர்!

Wednesday, February 7th, 2018
கடந்த வருடம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கட்டாக்காலி தெருநாய்கள் மற்றும் வளர்ப்புநாய் கடிக்கிலக்காகி சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 683 பேர் என வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் தொடர்புகொள்ளவும் – மகிந்த தேசப்பிரிய!

Wednesday, February 7th, 2018
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் உடனடியாகத் திருத்தம் செய்து கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

350 வாக்காளர் அட்டைகள் மாயம்: தபால் ஊழியருக்கு விளக்கமறியல்!

Wednesday, February 7th, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட 350 வாக்காளர் அட்டைகளை மறைத்து வைத்தமை தொடர்பில் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி,... [ மேலும் படிக்க ]

இவ்வருட பரீட்சைகளின் கால அட்டவணை வெளியீடு!

Wednesday, February 7th, 2018
பாடசாலை மாணவர்களுக்கான நடப்பு வருடப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை வெளியிட்டது பரீட்சைத் திணைக்களம். இலங்கையின் கல்வித் திட்டத்துக்கு அமைய மாணவர்களுக்கு நடத்தப்படும்... [ மேலும் படிக்க ]

சிறப்புத் தேவையுடையவர்களுக்கான மலசலகூடங்கள் அமைப்பது தொடர்பான இருவார ஆய்வு!

Wednesday, February 7th, 2018
முள்ளந்தண்டு வடம் பாதித்தோர், பார்வைக் குறைபாடு உடையோர், கைகால் ஊனமுற்றோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு எவ்வாறான அணுகுமுறையுடன் கூடிய மலசல கூடத்தை அமைக்கலாம் என்ற... [ மேலும் படிக்க ]

வாக்குகள் எண்ணும் நிலையங்களில் மின்விநியோகத்தை உறுதிப்படுத்தவும்!

Wednesday, February 7th, 2018
எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலின்போது ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில் இடையறாத மின்சார மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் அத்துமீறல்கள் வடக்கு – கிழக்கிலேயே அதிகம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசனம்!

Wednesday, February 7th, 2018
பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்களே முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் பொலிஸாருக்கு எதிராக 1500 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தடைப்படும்

Wednesday, February 7th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

சேதமடைந்த நாணயத்தாள்களை  மாற்றிக் கொள்வதற்கு மார்ச் 31வரை கால அவகாசம் !

Wednesday, February 7th, 2018
சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக இலங்கை மத்திய வங்கியின் நிதித் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]