தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2017 இல் 2683 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றனர்!

Wednesday, February 7th, 2018

கடந்த வருடம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கட்டாக்காலி தெருநாய்கள் மற்றும் வளர்ப்புநாய் கடிக்கிலக்காகி சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 683 பேர் என வைத்தியசாலை பதிவேட்டின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவர்களில் 80 வீதமானோர் விலங்கு விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசிகள் ஏற்பட்டவர்கள் எனவும் மீதமானவர்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட நாய்களால் கடியுண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: