Monthly Archives: February 2018

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணிக்கு வெளிவரும் – சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, February 8th, 2018
நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்@ராட்சி மன்றததேர்தல்  முடிவுகளை அன்றைய தினம் இரவு 9 மணிக்கு வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பெண்கள் மத்தியில் புற்று நோய் பற்றிய – விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி !

Thursday, February 8th, 2018
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு புற்று நோய் சம்மந்தமாக இளம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் பேரணி இடம்பெற்றுள்ளது. உடுவில்... [ மேலும் படிக்க ]

மாசி 10 எமது மக்களது அபிலாஷைகள் நிறைவேறு வதற்கான நாளாக அமையும் – நம்பிக்கை தெரிவிக்கிறார் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 7th, 2018
ஆற்றல் அக்கறை தற்துணிவுள்ள எம்மால் மட்டுமே மக்களுக்கான சேவைகளை சிறப்புடன் முன்னெடுக்க முடியும். அந்தவகையில் வரும் மாசி 10 ஆம் திகதி மக்கள் தமது அபிலாஷைகளை வெற்றிகொள்ளும்... [ மேலும் படிக்க ]

மழையால் நெல் அறுவடை பாதிப்பு !

Wednesday, February 7th, 2018
யாழ் குடாநாட்டில் பரவலாக நேற்றுத் திடீரென பெய்த மழையினால் பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் இன்னும் அறுவடை... [ மேலும் படிக்க ]

மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி!

Wednesday, February 7th, 2018
கேப்டவுன் நிவ்லேண்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க... [ மேலும் படிக்க ]

இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு!

Wednesday, February 7th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று(07) முதல் விசேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. விசேட சேவையின் நிமித்தம் 150 பஸ்கள்... [ மேலும் படிக்க ]

மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 7th, 2018
இன்று எமது மக்கள் மாற்றுத்தலைமை ஒன்றின் தேவை தொடர்பில் தெளிவான நிலைக்கு வந்துள்ளனர். தெளிவோடு இருக்கும் தமிழ் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தும்... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

Wednesday, February 7th, 2018
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள்  நிறைவு!

Wednesday, February 7th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று(07) நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நள்ளிரவின் பின்னர்... [ மேலும் படிக்க ]

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Wednesday, February 7th, 2018
தாய்வான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 2000க்கும் அதிகமானோர் படுகாயம்அடைந்துள்ளனர் என அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]