Monthly Archives: February 2018

வெளியிடங்களிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் நாம் பெருநஷ்டமடைகிறோம் – சிறுப்பிட்டி விவசாயிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டு!

Thursday, February 8th, 2018
விவசாய அறுவடைக் காலத்தில்  தென்பகுதியிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் தாம் தமது உற்பத்திகளை உரிய விலைக்கு விற்கமுடியாமல் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக சிறுப்பிட்டி... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேச மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிப்பு!

Thursday, February 8th, 2018
கிளிநொச்சி பூநகரி பிரதேச பிரிவுக்குட்பட்ட ஒருபகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தனர். கட்சியின் தலைமை... [ மேலும் படிக்க ]

டொலருக்கு எதிராக முதன் முறையாக பாரிய வீழ்ச்சியை சந்தித்த ரூபா!

Thursday, February 8th, 2018
அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை இலங்கை ரூபாய் சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய பண பரிமாற்ற... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

Thursday, February 8th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து 10 கண்காணிப்பாளர்களை வரவழைக்கத்தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை பங்களாதேஷ் இருபதுக்கு  20 போட்டித் தொடரிற்கான இலங்கை அணி! 

Thursday, February 8th, 2018
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரிற்கான 15 பேர் கொண்ட இலங்கை ஆணி வீரர்களின் பெயர்கள் இலங்கை கிரிக்கெட்வாரியத்தினால்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, February 8th, 2018
கடந்த வருடம்  ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் ஜனவரி மாதம் 12.6சதவீதமாக அதிகரித்துள்ளது. இலங்கைக்கு வருகை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக ரணில் ஜெயவர்தன நியமனம்!

Thursday, February 8th, 2018
இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக பிரிட்டிஷ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தனவை  அந்நாட்டு பிரதமர் திரேஸா மே நியமித்துள்ளார். இந்நிலையில் ரணில் ஜெயவர்தன... [ மேலும் படிக்க ]

கையடக்க தொலைபேசி – வானலை அதிர்வெண் கதிரியக்கம்!

Thursday, February 8th, 2018
கையடக்க தொலைபேசிகளில் இருந்து வெளியாகும் வானலை அதிர்வெண் கதிரியக்கம் விலங்குகளில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றிய அறிக்கை வெளியாகி உள்ளது. இதற்குரிய ஆய்வை அமெரிக்காவின் தேசிய... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணம் வருகை!

Thursday, February 8th, 2018
யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா  விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய துணைத்தூதரகம்அறிவித்துள்ளது. கீரிமலை - நகுலேஸ்வரம் ஆலயத்தில்... [ மேலும் படிக்க ]

காலை வேளையிலும் பேருந்து சேவை வேண்டும் – பொது அமைப்புகள் கோரிக்கை!

Thursday, February 8th, 2018
கிளிநொச்சி - அக்கராயனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவையை காலை வேளையில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முட்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கான... [ மேலும் படிக்க ]