Monthly Archives: February 2018

ரயில் விபத்துக்களில் இந்த வருடத்தில் மட்டும்  35 பேர் உயிரிழப்பு!

Friday, February 9th, 2018
2018 ஆம் ஆண்டின் இதுவரையான  36 நாட்களில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் 35 பேர் உயிரிழ்ந்திருக்கிறார்கள் என்று ரயில்வே பாதுகாப்புப் படையணி தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

பனிக்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்மார்ட் போன்களுக்குத் தடை!

Friday, February 9th, 2018
பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்ளும் வடகொரிய மற்றும் ஈரானிய வீரர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகள் வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

வட்ஸ் எப் பயனாளிகளுக்கு வருகிறது புதிய வசதி!

Friday, February 9th, 2018
ஒரு நாளைக்கு சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல குறுந்தகவல் பரிமாற்றி செயலியான வட்ஸ்எப்பில் Group calling வசதியை விரைவில் அறிமுகப்படுத்தஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய இளையோரை... [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கொலைவெறித் தாக்குதல்- ஈ.பி.டி.பியின் ஆதரவாளர் படுகாயம் – வைத்தியசாலையில் அனுமதி!

Friday, February 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பளை பகுதி வேட்பாளர் கஜன் முத்துக்குமார் என்பவரது காடையர் கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

அதிக சக்தி வாய்ந்த ரொக்கட் விண்ணில்!

Friday, February 9th, 2018
உலகின் அதிக சக்தி வாய்ந்த பெல்கன் ஹெவி எனப்படும் ரொக்கட்டை அமெரிக்கா விண்ணுக்கு செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் செல்வந்தருக்குச் சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனத்தினால்... [ மேலும் படிக்க ]

பணிகள் நாளை இடைநிறுத்தம்!

Friday, February 9th, 2018
உள்ளுர் அதிகாரசபை தேர்தல் பணிகளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வடக்குக்கான உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகம் மற்றும் காணி மாவட்டப் பதிவகத்தின் கரும... [ மேலும் படிக்க ]

உதயங்க விவகாரம்: இராஐ தந்திர நெருக்கடியில் அபுதாபி !

Friday, February 9th, 2018
டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்காவை தம்மிடம் கையளிக்குமாறு ரஷ்யாவும் அபுதாபி அதிகாரிகளிடம் கோரியுள்ளது இலங்கை உக்கிரன் ஆகிய... [ மேலும் படிக்க ]

டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால்  2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது!

Friday, February 9th, 2018
டாஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவால் இதுவரை  2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்;ளன என தெரிவிக்கப்படுகின்றது கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, February 9th, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து ஐி.சி.ஈ சாதாரண பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள மாணவர்களை பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

தனியார் கல்வி நிறுவனங்களிடம் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள்!

Friday, February 9th, 2018
தனியார் கல்வி நிறுவனற்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் விதத்தில் தேர்தல் தினத்தில் பாட வகுப்புக்களை அமைத்துக் கொள்ளுமாறு  தேர்தல்கள் ஆணையகம்... [ மேலும் படிக்க ]