பணிகள் நாளை இடைநிறுத்தம்!

Friday, February 9th, 2018

உள்ளுர் அதிகாரசபை தேர்தல் பணிகளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வடக்குக்கான உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகம் மற்றும் காணி மாவட்டப் பதிவகத்தின் கரும பீடங்களில் விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

எனினும் 12.02.2018 தொடக்கம் வழமைபோல் அனைத்து சேவைகளும் இடம்பெறும் என வடக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் ப.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Related posts: