Monthly Archives: February 2018

கொழும்பு – தூத்துக்குடி  இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை  !

Monday, February 26th, 2018
கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இடையில் சரக்கு மற்றும் பயணிகளுக்கான கப்பல் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கூட்டுறவுத்துறை பிரச்சனைகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் தீர்வு!

Monday, February 26th, 2018
கூட்டுறவுத்துறை மூலமும், பிரச்சனைகளை எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் தீர்த்து வைப்பதாக அமைச்சர் ரிஷாத் பதியூத்தீன் உறுதியளித்துள்ளார். கூட்டுறவுத்துறையின் முன்னணி அமைப்புகளுடன்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தை வென்றது  நியூசிலாந்து !

Monday, February 26th, 2018
நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடரின் முதலாது போட்டி இன்று இடம்பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர் கொண்ட நியூசிலாந்து... [ மேலும் படிக்க ]

23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன !

Monday, February 26th, 2018
தென்கொரியாவில் இடம்பெற்று வந்த 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தன. 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8ம் திகதி... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தின் வெடிப்புச் சம்பவம் – 4 பேர் பலி !

Monday, February 26th, 2018
இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் அமைந்துள்ள விற்பனையகமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் , 4 பேர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பணியாற்றியமை எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் – இந்திய துணைத்தூதர் நடராஜன் பெருமிதம்!

Monday, February 26th, 2018
யாழ்ப்பாணத்தில் பணியாற்றியதை ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே கருதுகிறேன் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். இந்தியத் துணைத்தூதராக கடந்த மூன்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகின்றது “கரிகோச்சி”

Monday, February 26th, 2018
யாழ்ப்பாணத்திற்கு கரிகோச்சி ரயில் இன்று வரவுள்ளது. மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் 16 துருக்கிய பெண்களுக்கு மரணதண்டனை!  

Monday, February 26th, 2018
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 16 துருக்கிய பெண்களுக்கு ஈராக் நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டமை... [ மேலும் படிக்க ]

அட்டை விநியோகத்தின் போதான நிபந்தனையொன்று தளர்வு!

Monday, February 26th, 2018
2018ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது பிரதேச செயலகத்தினால் 06 மாத காலத்திற்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பிரதமருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!

Monday, February 26th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின்... [ மேலும் படிக்க ]