Monthly Archives: February 2018

ஈஃபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Sunday, February 11th, 2018
பாரிஸ் நகரின் அடையாளமாகத் திகழும் ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower), பனிப்பொழிவு காரணமாக கடந்த 6 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதுடன் நாளை(11) வரை மூடப்பட்டிருக்கும் எனவும்... [ மேலும் படிக்க ]

பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு!

Sunday, February 11th, 2018
இலங்கையின் மனிதவள சக்தியில் பெண்களின் பங்களிப்பு 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் 35.6 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மிளகாயை ஏற்றுமதி செய்ய தீர்மானம்!

Sunday, February 11th, 2018
எதிர்காலத்தில் தரத்தில் சிறந்த மிளகாயை மாத்திரம் ஏற்றுமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கையின் உற்பத்திகளுக்கு... [ மேலும் படிக்க ]

நவீன தொழில்நுட்பத்தைக்கொண்ட அலங்கார கட்டமைப்பு!

Sunday, February 11th, 2018
உயர்தரத்திலான மற்றும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட அலங்கார கட்டமைப்பொன்று இலங்கையில் வடிவமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வெற்றிகரமான தொழில்துறையினர் மற்றும்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு இழப்பீடாக 1356 கோடி ரூபா!

Sunday, February 11th, 2018
பயிர்ச்செய்கைக்கு உரமானியம் , மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1365 கோடி ரூபா இழப்பீடு செலுத்தப்பட்டள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிததுள்ளது. 15 இலட்ச விவசாயிகளுக்கு இந்த... [ மேலும் படிக்க ]

உலக சாதனை படைத்த ரங்கன ஹேரத் !

Sunday, February 11th, 2018
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 04 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை புரிந்துள்ளார். இடது கை சுழற் பந்து... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 5 வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னணியில்!

Saturday, February 10th, 2018
இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பிரகாரம் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் 8... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச சபையை வென்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Saturday, February 10th, 2018
இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பிரகாரம் நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு... [ மேலும் படிக்க ]

2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் இதோ..?

Saturday, February 10th, 2018
  இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பிரகாரம் ஊர்காவற்றுறை அனலைதீவு... [ மேலும் படிக்க ]

வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!

Saturday, February 10th, 2018
வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கபப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு முதல் இரண்டரை மணி நேரங்களில் முதலாவது பெறுபேற்றை வெளியிட முடியும் எனவும்... [ மேலும் படிக்க ]