நெடுந்தீவு பிரதேச சபையை வென்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
Saturday, February 10th, 2018
இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் பிரகாரம் நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 7 வட்டாரங்களில் முன்னிலைபெற்றுள்ளது.
Related posts:
அனர்த்தத்தால் வடக்கில் 18,883 பேர் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர்.
பலாலியிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவை மேற்கொள்ள சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் அனுமதி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு!
|
|
|


