நவீன தொழில்நுட்பத்தைக்கொண்ட அலங்கார கட்டமைப்பு!
Sunday, February 11th, 2018
உயர்தரத்திலான மற்றும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட அலங்கார கட்டமைப்பொன்று இலங்கையில் வடிவமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வெற்றிகரமான தொழில்துறையினர் மற்றும் சிறந்த அலங்கார கலாச்சார துறையினரை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்காக இத்துறை பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்காக நாடு தழுவிய ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் கொள்கை திட்ட அலுவலகம் மூலம் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
இதயங்களை வாக்குச் சீட்டில் வரைந்து வாக்களித்த இலங்கைப் பிரஜைகள்!
பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை!
நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம் – வெளியிடப்பட்டது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித...
|
|