Monthly Archives: February 2018

அமைச்சர் ரணதுங்க  யாழ்ப்பாணம் விஜயம்!

Saturday, February 17th, 2018
பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகவர்களுடன் கலந்துரையாடும் பொருட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை... [ மேலும் படிக்க ]

அபாய கட்டத்தில் நாடு:  மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அவசர கடிதம்!

Saturday, February 17th, 2018
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலில் நெருக்கடி நிலைமைகள் குறித்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவசர கடிதம்... [ மேலும் படிக்க ]

மெக்சிகோவில் நிலநடுக்கம்! 

Saturday, February 17th, 2018
தெற்கு மெக்சிகோவில் இன்று பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் மெக்சிகோவில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் இந்த... [ மேலும் படிக்க ]

கோஹ்லி உலக சாதனை: தொடரை வென்றது இந்தியா!

Saturday, February 17th, 2018
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை 5க்கு 1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைபபற்றியது. தென்னாபிரிக்காவின் சென்சூரியனில் நேற்று இடம்பெற்ற ஆறாவதும் இறுதியுமான... [ மேலும் படிக்க ]

இலங்கையரின் வாழ்க்கைச் செலவு 55 ஆயிரம் ரூபாவுக்கு மேல் உயர்வு!

Saturday, February 17th, 2018
இலங்கை வாழ் சாதாரண மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு 55 ஆயிரம் ரூபாவுக்கு= மேல் உயர்ந்துள்;ளதாக சனத்தொகை மற்றும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் மேற்கொண்டுள்ள ஆய்வுகளிலிருந்து... [ மேலும் படிக்க ]

தனியார் காப்புறுதி நிறுவனம் பாடசாலையில் ஆக்கிரமிப்பு – பெற்றோர் விசனம்!

Saturday, February 17th, 2018
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர்கள் ஊடாக மாணவர்களுக்கு தனியார் காப்புறுதி நிறுவனங்கள் தமது துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றன. அதில் பெற்றோர்களின் விவரங்கள்... [ மேலும் படிக்க ]

பனை அபிவிருத்தி சபையால் குடாநாட்டில் கைப்பணி பயிற்சி நிலையங்கள் திறக்கப்படவுள்ளன

Saturday, February 17th, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பனை அபிவிருத்தி சபையால் இரண்டு கைப்பணி பயிற்சி நிலையங்கள் இந்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன. வறணி மற்றும் ஊரெழு பிரதேசங்களில் இந்தப் பயிற்சி நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

தாபரிப்புப் பணம் செலுத்தாத நபருக்கு 38 மாதங்கள் சிறை!

Saturday, February 17th, 2018
38 மாதங்கள் தாபரிப்புப் பணம் செலுத்தாத நபருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 38 மாதங்கள் சிறைத்தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மனைவியால் தொடுக்கப்பட்ட வழக்குத்... [ மேலும் படிக்க ]

கீரைப் பயிர்ச் செய்கையில் வலி.கிழக்கு விவசாயிகள்

Saturday, February 17th, 2018
வலி. கிழக்கு பிரதேச விவசாயிகள் தற்போது கீரைச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். வயல் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகள் கீரை செய்கையில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர்.... [ மேலும் படிக்க ]

வடக்கில் 3 ஆண்டுகளில் 62 பேரை காணவில்லை மனித உரிமைகள் ஆணைக்குழு புள்ளி விபரத்தில் தெரிவிப்பு!

Saturday, February 17th, 2018
வடக்கு மாகாணத்தில் கடந்த 3 ஆண்டுகளில் காணாமல் போனோர் தொடர்பாக 62 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரத்தில்... [ மேலும் படிக்க ]