கீரைப் பயிர்ச் செய்கையில் வலி.கிழக்கு விவசாயிகள்
Saturday, February 17th, 2018
வலி. கிழக்கு பிரதேச விவசாயிகள் தற்போது கீரைச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
வயல் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் விவசாயிகள் கீரை செய்கையில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர். இதற்கான நிலங்களை சீர் செய்யும் பணி
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீர்வேலி, கோப்பாய் இராசவீதி, சிறுப்பிட்டி, புத்தூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் இந்தச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Related posts:
ரக்னா லங்கா நிறுவனத்தை கலைத்துவிட அமைச்சரவை கொள்கை அளவில் அனுமதி!
மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
|
|