Monthly Archives: February 2018

மீண்டும் போராட்டத்தினை முன்னெடுக்க வடமாகாண பட்டதாரிகள் தீர்மானம்!

Monday, February 19th, 2018
அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி நிலைகளுக்குள் உள்வாங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்தவறியமையினால், மீண்டும் தமது போராட்டத்தினை முன்னெடுக்க வடமாகாண பட்டதாரிகள்... [ மேலும் படிக்க ]

கா.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால எல்லை நிறைவு!

Monday, February 19th, 2018
பாடசாலைப் பரீட்சார்த்திகளின் க.பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன்(20) நிறைவடையவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை ... [ மேலும் படிக்க ]

கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை!

Monday, February 19th, 2018
கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது... [ மேலும் படிக்க ]

பணித்தடையைக் கண்டித்து மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

Monday, February 19th, 2018
மின்சாரசபை ஊழியர்கள் கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டம் மின்சார சபையில் பணிபுரிந்த 6... [ மேலும் படிக்க ]

பிரதமராகும் அவசியம் எனக்கில்லை: சபாநாயகர்

Monday, February 19th, 2018
நாட்டில் பிரதமர் ஒருவர் இருப்பதால், தனக்கு பிரதமராகும் அவசியம் இல்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடன் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானம்!

Monday, February 19th, 2018
ஜனாதிபதியுடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதையை... [ மேலும் படிக்க ]

ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதில் இருக்கின்ற அக்கறை தமிழ் மக்களின் அரசியலுரிமை விடயத்திலும் இருக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Monday, February 19th, 2018
ஆட்சியதிகாரங்களை கைப்பற்றுவதும், ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதும் தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் அக்கறையாக இருந்து வருவதை நான் தவறு என்று கூறவில்லை. எந்தவொரு அரசியல்... [ மேலும் படிக்க ]

மக்களிடம் பெறுகின்ற வாக்குகள் அந்த மக்களின் வெற்றிக்காக மாறறப்பட வேண்டும்; – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 19th, 2018
இந்த அரசு ஆரம்பந்தொட்டு வலியுறுத்தி வருகின்ற தேசிய நல்லிணக்கம் குறித்த விடயத்தில் நாம் வெற்றி காண வேண்டும். அதற்காக, அரசியல் உரிமைப் பிரச்சினைக்கானத் தீர்வு உட்பட எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

நாம் ஒருபோதும் குறுகிய இனவாதம் பேசமாட்டோம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, February 19th, 2018
இனவாதம் தூண்டப்பட்டு அதனால் பெறப்படுகின்ற மக்களது வாக்குகள், இன்னொரு இனத்தை அழிப்பதற்கே என அர்த்தப்படுத்திக் கொள்வது கொலைக்குச் சமமானது. வாக்கு கேட்பவர்கள் எந்தளவிற்கு இனவாதத்தைக்... [ மேலும் படிக்க ]

அரசியல் கலாசாரங்கள் மாற்றப்பட வேண்டும்  – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, February 19th, 2018
1994ஆம் ஆண்டில் நாம் இந்த உயரிய சபையிலே காலடி எடுத்து வைத்தவர்கள். அக்காலம் தொடக்கம் இன்று வரை நான் தொடர்ந்தும் இந்தச் சபையினை எமது மக்கள் சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றேன்.... [ மேலும் படிக்க ]