பணித்தடையைக் கண்டித்து மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

Monday, February 19th, 2018

மின்சாரசபை ஊழியர்கள் கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டம் மின்சார சபையில் பணிபுரிந்த 6 பேருக்கு பணித்தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது என சங்கத்தின்கூட்டமைப்பின் இணைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து மின்சார சபை அலுவலகங்களிலும் இவ்வாறு கறுப்பு கொடி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: