Monthly Archives: February 2018

சமூக வலைத்தளங்களை உபயோகிப்போருக்கு ஓர் எச்சரிக்கை!

Sunday, February 25th, 2018
சமூக வலைத்தளங்களின் மூலம் அறிமுகமில்லாதவர்களின்  நட்பை ஏற்படுத்தி நிதி மோசடி மேற்கொள்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர பதிலளிப்பு மையம்அறிவுறுத்தியுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது  செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, February 24th, 2018
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிடினும் மக்கள் எமக்கு அதிகப்படியான வாக்குகளை வழங்கி அதிக உறுப்புரிமையை தந்துள்ளார்கள். அந்தவகையில் நாம்... [ மேலும் படிக்க ]

அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இனிதே நிறைவு!

Saturday, February 24th, 2018
இலங்கை-இந்திய கடல் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது. யாழ். மறை மாவட்ட ஆயர்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையிலிருந்து பலிசேன மீளவும் சிறைச்சாலைக்கு மாற்றம்!

Saturday, February 24th, 2018
பேர்பச்சுவல் ட்ரசரீஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசென ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!

Saturday, February 24th, 2018
ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர்கள் இருவர் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்ததுடன் நோயின் தாக்கத்தை தாங்கமுடியாது இளைப்பாறிய ஆசிரியர் ஒருவர் தனது உயிரை மாய்த்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி மரணம்!

Saturday, February 24th, 2018
ஐ. நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய உனா மக்கோலி காலமானார் என கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி,... [ மேலும் படிக்க ]

சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் பலர் பலி!

Saturday, February 24th, 2018
சோமாலிய தலைநகர் மொகாடிசுவில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை மகிழுந்து குண்டுத் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

விவசாயிகளின் நலன் கருதி உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Saturday, February 24th, 2018
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ  உருளைக்கிழங்கிற்கான விசேட... [ மேலும் படிக்க ]

குவைத்தில் தங்கியுள்ளோருக்கான பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு!

Saturday, February 24th, 2018
சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் ஏப்பிரல் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்புக்... [ மேலும் படிக்க ]

35 ஆயிரம் கிலோ பனம் வெல்லத்தை 2018 இல் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

Saturday, February 24th, 2018
பனை அபிவிருத்திசபை இம்முறை 35 ஆயிரம் கிலோ வரையிலான பனம் வெல்லம் உற்பத்தியை விரைவில் ஆரம்பிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை போன்ற பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]