குவைத்தில் தங்கியுள்ளோருக்கான பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு!
Saturday, February 24th, 2018சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் ஏப்பிரல் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதி வரை அமுலில் இருந்தது. இந்நிலையில் அந்த பொது மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவைத்திலிருந்து வெளியேறுவதற்காக தற்போது அந்நாட்டு தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!
தரம் ஒன்றுக்கான கல்வி நடவடிக்கைகள் 17 ஆம் திகதி ஆரம்பம்!
மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது - இராணுவ அதிகாரிகள் அரச பதவிகளை வகிப்பது ஒருப...
|
|