இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருவது உறுதி – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!
Thursday, April 20th, 2017இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளதாக, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினம் எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குற்றச் செயல்களை ஒரே ஆண்டில் தடுத்து நிறுத்துவேன் - கடற்படை தளபதி !
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள்!
கூட்டமைப்பின் ஆளுமையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை ...
|
|