Monthly Archives: January 2018

யாருமற்ற அந்தத்தீவில்  887 சிலைகள் :  நிறுவியது யார்?

Tuesday, January 2nd, 2018
ஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது.பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு அது. தனித்து என்றால்... மிகவும் தனித்து. அதைச் சுற்றி பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எந்த... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்புக்கு 5 இலட்சம் பேர் தகுதி!

Tuesday, January 2nd, 2018
இம்முறை உள்ளராட்சி மன்றத் தேர்தலுக்காக 5 இலட்சம் அரச பணியாளாகள் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள... [ மேலும் படிக்க ]

ஈரானில் 14 பேர் பலி – 400 பேர் கைது!

Tuesday, January 2nd, 2018
ஈரானில் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் காரணமாக இதுவரையில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் முழுவதிலும் அரசாங்கத்திற்கு... [ மேலும் படிக்க ]

யாசகம் கேட்க முடியாது முற்றாகத்  தடை!

Tuesday, January 2nd, 2018
கொழும்பில் எவருக்கும் யாசகம் கேட்க முடியாது மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் பஸ்... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் பாவனைக்கான தடை கடுமையாக்கப்பட்டுள்ளது!

Tuesday, January 2nd, 2018
பொலித்தீனுக்கான தடை புதுவருடத்தினத்திலிருந்து கடுமையாக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சட்டத்தை மீறும் வகையில் பொலித்தீனை பயன்படுத்தும் நபர்களை தேடி... [ மேலும் படிக்க ]

31 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் அரசுடமையாக்கப்பட்டது!

Tuesday, January 2nd, 2018
மலேசிய வம்சாவளி வர்த்தகர் ஒருவர் தனது மகன் மற்றும் மேலும் இருவருடன் இணைந்து சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கு முயற்சித்த 31 மில்லியன் ரூபாவுக்கு அதிக பணம் அரசுடமையாக்கப்பட்டதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

ஐ.நா செயலாளர் நாயகம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

Tuesday, January 2nd, 2018
மலர்ந்துள்ள புத்தாண்டில் வேண்டுகோளுக்கு பதிலாக சிவப்பு எச்சரிக்கை, விடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். செயலாளர் நாயகமாக தாம்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுகிறார் லசித் மாலிங்க?

Tuesday, January 2nd, 2018
  அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் 450 ஜோடி திருமணம்!

Tuesday, January 2nd, 2018
இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் புதுவருடத்தின் நள்ளிரவில் 450-க்கு மேற்பட்டோர் பங்கேற்ற மெகா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜோடியினருக்கு ஒரே நேரத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 25000 வெளிநாட்டு ஊழியர்கள்!

Tuesday, January 2nd, 2018
தற்போது 25,000 வரையான வெளிநாட்டு ஊழியர்கள்இலங்கையில் தங்கியுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சீன மற்றும் இந்தியாவைச்... [ மேலும் படிக்க ]