Monthly Archives: January 2018

இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் !

Monday, January 8th, 2018
டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 6, 000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரராக மேற்கிந்தியத்தீவுகளின் சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்- உடன் (Sir Garfield Sobers) அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் ஆரம்பமாகிறது விசேட உயர் நீதிமன்றம்!

Monday, January 8th, 2018
ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கிலான விசேட உயர் நீதிமன்றம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்தியாவின் நட்புறவிலான உதவிகள்!

Monday, January 8th, 2018
இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியா சார்பாக 209 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்தவர்கள் நாமே – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 7th, 2018
நாம் இந்த மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கான குடியிருப்புக்களை நிறுவி மக்களைக் குடியேற்றாது விட்டிருந்தால் எமது மக்களின் காணிகள் மட்டுமல்லாது மக்களின் பிரதிநித்தித்துவமும் இன்று... [ மேலும் படிக்க ]

திருமலையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாபெரும் எழுச்சிக் கூட்டம்!

Sunday, January 7th, 2018
நிலாவெளி வீதி ஆனந்தபுரி திருகோணமலையில் அமைந்துள்ள ஈழ ஜனநாயகக் கட்சியின் மாவட்ட பணிமனை வழாகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்காக மைதானம் சிவப்பு மஞ்சள் பச்சை வர்ணக் கொடிகளால்... [ மேலும் படிக்க ]

மொரிஸியஸ் நாட்டின் முன்னாள் தூதுவர் ஈஸ்வரன் காலமானார்

Sunday, January 7th, 2018
இலங்கைக்கான மொரிஸியஸ் நாட்டின் முன்னாள் தூதுவரும், பிரபல தொழிலதிபரும் கம்பன் கழக முன்னாள் தலைவருமான தேசபந்து தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரன் நேற்று காலமானார். இறக்கும் போது 76 வயது.... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியிருக்கின்றன – சுமந்திரன் குற்றச்சாட்டு!

Sunday, January 7th, 2018
அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களை கவருவதற்காக பொய்களை சொல்கிறார்கள். அதேபோல் ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்யை சொல்லிக்... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பத்தை மக்கள் சரிவரப் பயன்படுத்த வேண்டும் – திருமலையில் டக்ளஸ் எம்.பி!

Sunday, January 7th, 2018
எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைவாகவே நாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு சாதித்துக்காட்ட வேண்டும். கடந்த காலங்களில் கிடைக்கபெறாத... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 7th, 2018
திருகோணமலை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்தி வளர்த்தெடுப்பதற்கு கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் சவால்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொண்டு அர்ப்பணிப்புடன்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சுவரொட்டிகளை நீக்குமாறு உத்தரவு பிறப்பிப்பு!

Sunday, January 7th, 2018
இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை நீக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்ததேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற... [ மேலும் படிக்க ]