தேர்தல் சுவரொட்டிகளை நீக்குமாறு உத்தரவு பிறப்பிப்பு!
Sunday, January 7th, 2018
இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை நீக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்ததேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விதிகள் கடுமையாக அமுலாக்கப்படுகின்றன.
மேலும் இந்த சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Related posts:
சிறுவர் உளவியல் பற்றிக் கவனம் செலுத்தியே தரம் 5 பரீட்சை பற்றித் தீர்மானிக்க வேண்டும் - கல்வி அமைச்சர...
குடும்பத் தகராறு : மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்!
தனியார் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு - ஓய்வூதியத் திட்டமொன்றை வகுப்பது குறித்து அரசாங்கம் க...
|
|