Monthly Archives: January 2018

இலங்கை -ரஷ்யா தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!

Wednesday, January 10th, 2018
இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து கொண்டு செல்ப்பட்ட கொள்கலம் ஒன்றில் வண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு!

Wednesday, January 10th, 2018
மாணவர்களுக்கு 'சுரக்ஷா' காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்ஷா'... [ மேலும் படிக்க ]

இரத்த தானம் செய்யுமாறு இரத்த வங்கி வேண்டுகோள்!

Wednesday, January 10th, 2018
  தேசிய இரத்த பரிமாற்ற மையம் இரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சேமித்து வைத்துள்ள இரத்த அளவானது டெங்கு மற்றும் ஏனைய நோய்களால்... [ மேலும் படிக்க ]

சர்வதேச வர்த்தகக்கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Wednesday, January 10th, 2018
எதிர்வரும் 26 ஆம் திகதி 9 ஆவது முறையாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக்கண்காட்சுp ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக்கண்காட்சி இலங்கை கைத்தொழில் மற்றும் வணிக கழக சம்மேளனம் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜி. சி. ஈ சாதாரண தர பரீட்சையில் அடைவு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு!

Wednesday, January 10th, 2018
வடக்கு மாகாண பாடசாலைகளில் ஜி. சி. ஈ சாதாரண தரப் பரீட்சையில் அடைவ மட்டத்தை அதிகரிக்க தவணைப் பரீட்சைகளின் புள்ளிகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது என அண்மையில் நடைபெற்ற துறை சார்ந்த... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி விலைப்படி அரிசி விற்பனை செய்யப்படவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Wednesday, January 10th, 2018
அரச வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதுக்கமைய 74 ரூபாவுக்கு நாட்டு அரிசி விற்பனை செய்யப்படவில்லை என பொது மக்கள் குற்றச்சாட்டு. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் கட்டளைப்படி... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 இலட்சத்துக்கு அதிகமான நோயாளர்கள் சிகிச்சை!

Wednesday, January 10th, 2018
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த வருடம் 2 லட்சத்துக்கு அதிகமான நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என மருத்துவமனை செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன!

Wednesday, January 10th, 2018
வலி. மேற்கு சங்கானைப் பிரதேச செயலக ஓய்வூதியர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஓய்வூதியக் கொடுப்பனவு விவரங்கள் தொலைபேசியில் அனுப்பி... [ மேலும் படிக்க ]

ஐந்து மாவட்டங்களுக்குமான உர விநியோகம் ஆரம்பம்!

Wednesday, January 10th, 2018
ஓமானிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள  உரத்தினை ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகஇலங்கை உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் 48... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் நிதி முதன்மை கணக்கில் 21.9 பில்லியன் ரூபா மேலதிகம்!

Wednesday, January 10th, 2018
அரசாங்கத்தின் நிதி முதன்மை கணக்கில் 63 வருடங்களின் பின்னர் மேலதிகமாக நிதி தொகை இருப்பதாக நிதி அமைச்சுதெரிவித்துள்ளது. இவ்வாறு ஏற்படக் காரணம் அரசாங்கத்தின் வெற்றிகரமான வருமான செலவு... [ மேலும் படிக்க ]