Monthly Archives: December 2017

சுற்றுலாவிகளின் கொள்வனவு வரி அறவீட்டை நிறுத்தத் தீர்மானம்!

Wednesday, December 6th, 2017
சுற்றுலாப் பயணிகள் நாட்டில் கொள்வனவு செய்யும் பொருள்களுக்கு அறவிடப்படும் வரிப்பணத்தை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் மே மாதம்... [ மேலும் படிக்க ]

இயற்கை இடர்களால் வளர்ச்சி குறைகிறது – உலக வங்கியின் ஆய்வு அறிக்கை கூறுகின்றது!

Wednesday, December 6th, 2017
இயற்கை இடர்களின் காரணமாக இலங்கையின் வளர்ச்சி வீதமானது 2017 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப் பகுதியிலும் பெரும் வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது. பொருளாதார அபிவிருத்தி தொடர்பான உலக... [ மேலும் படிக்க ]

வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

Wednesday, December 6th, 2017
வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுமார் 400 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதார மையங்களாக விளங்குகின்ற மாதகல் கடற்கரைப் பிரதேசத்திலுள்ள சம்பில்துறை... [ மேலும் படிக்க ]

ஜி.சி.ஈ. சாதாரணப் பரீட்சை மாற்றம் ஏதுமின்றி நடக்கும்!

Wednesday, December 6th, 2017
சீரற்ற காலநிலை காரணமாக ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைகளில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்தார். பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையத்தல் வாக்குகள் எண்ணப்படும்!

Wednesday, December 6th, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு பி.ப 4 மணிக்கு முடிவடைந்ததுடன், வாக்களிப்பு நிலையத்திலேயே பி.ப 5 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாக ஆரம்பமாகும் என்று தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, December 6th, 2017
சுமார் ஆயிரத்து 200 கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற நெடுந்தீவில், ஒரு நாள் படகுகள் சிறிய படகுகள் தெப்பங்கள் என 600க்கும் மேற்பட்ட மீன்பிடிக் கலங்கள் உள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]

வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை விடுமுறை!  

Tuesday, December 5th, 2017
அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 8ம் திகதி3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2 ம் திகதி அனைத்துப் பாடசாலைகளும் மீளத்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, December 5th, 2017
தென்மராட்சிப் பிரதேச கடற்தொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என சாவகச்சேரி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இதனை சாவகச்சேரி பிரதேச செயலக இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு : தலைமறைவாகவுள்ள ஸ்ரீகஜனுக்கு  பிடியாணை!

Tuesday, December 5th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளரை கைது செய்யுமாறு பிடியாணை... [ மேலும் படிக்க ]

யாழ் குடா கடல் நீர் ஏரியில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வெளிச்ச வீடு> இடிதாங்கி என்பன அமைக்கப்பட வேண்டும்!

Tuesday, December 5th, 2017
யாழ் குடா கடல் நீர் ஏரியைப் பயன்படுத்தி குருநகர் பாஷையூர் கொழும்புத்துறை அரியாலை கோவிலாக்கண்டி தனங்கிளப்பு சாவகச்சேரி கச்சாய் பூநகரி நல்லூர் மண்ணித்தலை மண்டைதீவு பகுதிகளில்... [ மேலும் படிக்க ]