Monthly Archives: December 2017

தேர்தல்கள் இடைநிறுத்தப்படும் – மகிந்த தேசப்பிரிய!

Friday, December 29th, 2017
தேர்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வட்டாரமொன்றில் வன்முறையொன்று இடம்பெற்று பதற்றமான சூழ்நிலை காணப்படுமாயின் தேர்தல் இடைநிறுத்தும் நிலை... [ மேலும் படிக்க ]

இந்திய துணைத்தூதரிடம்  தேர்தல் விஞ்ஞாபனம் கையளிப்பு!

Thursday, December 28th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ் இந்திய துணை தூதர் திரு ஆர்.நடராஜன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்  சார்பில்... [ மேலும் படிக்க ]

குக்கின் இரட்டைச்சதம்: வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

Thursday, December 28th, 2017
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஏஷஷ் தொடரின் 4வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி அலெஸ்ரியா குக்கின் இரட்டைச்சதத்தின் உதவியுடன் 9 விக்கட்டுகளை இழந்து... [ மேலும் படிக்க ]

இனிங்ஸ் வெற்றியை இரண்டே நாளில் சுவைத்த தென்னாபிரிக்கா

Thursday, December 28th, 2017
சிம்பாப்வே-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையான ஒற்றை நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்காவின்... [ மேலும் படிக்க ]

கடலில் நெஞ்சுவலி –  மீனவர் உயிரிழப்பு !

Thursday, December 28th, 2017
மண்கும்பான் கடலில் மின் பிடித்துக்கொண்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. அல்லைப்பிட்டி 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்லான்லஸ்... [ மேலும் படிக்க ]

கரச்சி பிரதேச வேட்பாளர்களுக்கான சந்திப்பு விஷேட சந்திப்பு!

Thursday, December 28th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி கராச்சி பிரதேச வேட்பாளர்களுக்கான சந்திப்பு ஒன்று இன்று கிளிநொச்சி திருநகரில் எமைந்துள்ள கட்சியின் மாவட்ட பணிமனையில் இடம் பெற்றது.  கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் 2018

Thursday, December 28th, 2017
நேசமிகு மக்களுக்கு, நடைபெறவிருக்கும் உள்ராளூட்சி தேர்தல் தொடர்பாக, எனது கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் பதினைந்து... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகை செய்தி பொய்யானது -தேர்தல் திணைக்களத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய முறைப்பாடு! (பிரதி இணைப்பு)

Thursday, December 28th, 2017
2017 டிசம்பர் 28 ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்ட உதயன் செய்திப் பத்திரிக்கையில் “யானை வந்ததற்காக ஈ.பி.டி.பியின் முறைப்பாடு” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை பிரசுரித்து எங்கள்... [ மேலும் படிக்க ]

ஐயப்பன் சுவாமி வீதி உலா தடுக்கப்பட்டமை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது – ஊடக சந்திப்பில் தோழர் ஜெகன்!

Thursday, December 28th, 2017
கோண்டாவில் ஐயப்பன் கோயில் வருடாந்த திருவிழாவின் விஷேட அம்சமாக யானைமீது சுவாமி வீதிவலம் வருவதை உறுதிசெய்வது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டிய 20 இந்திய மீனவர்கள் விடுதலை!

Thursday, December 28th, 2017
இலங்கை கடல் எல்லை பகுதிகளில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடலோர பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]