Monthly Archives: December 2017

வடக்கு -கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்தது.!

Thursday, December 21st, 2017
யாழ் மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்குப் பாதி ப்பினையும் இந்தியா வுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நடந்து கொள்ளக் கூடாது!

Thursday, December 21st, 2017
எமது நாட்டில் ஏற்படவிருக்கும் மின் தட்டுப்பாட்டினை முன்வைத்து, திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின் நிலையத்தினை அமைப்பது தொடர்பிலான திட்டமானது, அப்பகுதி வாழ் மக்களுக்கு சூழல்... [ மேலும் படிக்க ]

கணித வினாத்தாளுக்கு வழங்கப்பட்ட காலம் தொடர்பில் பிரச்சினை!

Thursday, December 21st, 2017
நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கு விடையளிக்க வழங்கப்பட்ட காலம் தொடர்பில்பிரச்சினை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்ல ஆங்கில அறிவு அவசியம் – அமைச்சர் தலதா அதுகோரல!

Thursday, December 21st, 2017
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயப்படுத்தப்படவுள்ளது. நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அதுகோரல இதனைத்... [ மேலும் படிக்க ]

பிறப்பு சான்றிதழ் இல்லாதோருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்!

Thursday, December 21st, 2017
ஆட்பதிவு திணைக்களத்தின் தனியான பிரிவொன்று பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை அப்பிள் நிறுவனம் வெளியிட்டது!

Thursday, December 21st, 2017
அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமான அப்பிள் நிறுவனம் உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கணினிசார்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மாலைத்தீவின் அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தை !

Thursday, December 21st, 2017
மாலைத்தீவில் நிலவும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறவுள்ளது. மலைத்தீவின் ‘ராஜே எம்வீ’ என்ற இணையத்தளம் இந்த செய்தியை... [ மேலும் படிக்க ]

தேயிலைக்கு பதிலாக கூரைத்தகடு!

Thursday, December 21st, 2017
இலங்கையின் தேயிலைக்கு ரஷ்யா தற்காலிகத் தடை விதித்திருந்தது. இலங்கையில் இருந்து இறுக்குமதியான தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் தீவிரவாத செயல் முறியடிப்பு!

Thursday, December 21st, 2017
பிரித்தானியாவில் கிறிஸ்ட்மஸ் தினத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத செயற்பாடு ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத முறியடிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. யோர்க்ஷெயார்... [ மேலும் படிக்க ]

யாசகம் செய்ய கொழும்பில் தடை விதிப்பு!

Thursday, December 21st, 2017
2018 ஜனவரி மாதம் முதல் கொழும்பு நகரில் யாசகம் செய்ய தடை விதிக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள யாசகர்கள் அனைவரும் புனர்வாழ்வளிப்புக்கு... [ மேலும் படிக்க ]