Monthly Archives: November 2017

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியது.

Thursday, November 30th, 2017
வடக்கு மாகாண போக்குவரத்து சேவையின் பிரதானியாக கேதீஸ்வரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து  போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது. வடமாகாணத்தில் அரச பேருந்து... [ மேலும் படிக்க ]

வர்த்தமானிக்கு எதிரான மனுவை மீளப்பெறப்பட்டது:  உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடக்க வாய்ப்பு!

Thursday, November 30th, 2017
சர்ச்சையில் சிக்கியிருந்த உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை மீள் நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெற்றுக் கொள்வதாகஇ நீதிமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் படையினரின் பாவனையில் இருந்த மேலும் ஒரு தொகுதி பொது மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு

Thursday, November 30th, 2017
யாழ்குடாநாட்டில் படையினரின் பாவனையில் இருந்த மேலும் ஒரு தொகுதி பொது மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது காணிவிடுவிப்பின் 16வது கட்டமாக யாழ் வலி வடக்கு வயாவிளான்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் கோரிக்கை!

Thursday, November 30th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் குடிநீருக்கான தட்டுப்பாட்டினை மிகவும் அதிக நிலையிலேயே காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் சுத்தமான குடிநீர் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டே... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும்: அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கோரிக்கை!

Thursday, November 30th, 2017
கௌரவ அமைச்சர் சரத் பொன்செக்கா அவர்கள் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவில்லை என்றே கருதுகின்றேன். அவர் யாழ்... [ மேலும் படிக்க ]

கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2017
வீடுகளுக்கான முறைறயான குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் இன்றியும் முறையான கழிவகற்றல் முறைமைகள் இன்றியும் காணப்படுகின்ற ஒரு நகரமாகவே யாழ் நகரம் காணப்படுகின்றது. அந்தவகையில் யாழ் நகர... [ மேலும் படிக்க ]

கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2017
வீடுகளுக்கான முறைறயான குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் இன்றியும் முறையான கழிவகற்றல் முறைமைகள் இன்றியும் காணப்படுகின்ற ஒரு நகரமாகவே யாழ் நகரம் காணப்படுகின்றது. அந்தவகையில் யாழ் நகர... [ மேலும் படிக்க ]

உலக எச்.ஐ.வி எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு யாழில் பேரணி!

Thursday, November 30th, 2017
உலக எச்.ஐ.வி எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு யாழில் மாபெரும் பேரணி இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியானது, கஸ்தூரியார் வீதி வழியாக மீண்டுமு;... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் வரும் போகும் ஆனால் நாம் அவ்வாறு மக்களிடம் வந்துபோபவர்கள் அல்ல – தோழர் ஜீவன்!

Thursday, November 30th, 2017
தேர்தல்கள் வரும் போகும். ஆனால் நாம் அவ்வாறு மக்களிடம் வந்துபோபவர்கள் அல்ல. என்றுமே மக்கள் மத்தியில் இருந்து மக்கள் பணியாற்றும் மக்களின் சேவகர்கள் நாம் - என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை –  வடக்கில் எச்.ஐ.வி தொற்று மிக வேகமாக அதிகரிப்பு!

Thursday, November 30th, 2017
வடக்கு மாகாணத்தில் எச்.ஐ.வி தொற்று கடந்த காலங்களிலும் பார்க்க படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள மருத்துவ நிபுணர் பிரியந்த பட்டகல மற்றும் யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]