Monthly Archives: September 2017

சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Wednesday, September 6th, 2017
மது அருந்திய சாரதிகளை அடையாளம் காணும் வகையில், சுவாச பரிசோதனை (எல்கோலைசர் டெஸ்ட்) குழாய்கள் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 486 பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் – அமைச்சர் கயந்த!

Wednesday, September 6th, 2017
இவ்ஆண்டு இறுதியில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்... [ மேலும் படிக்க ]

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை!

Wednesday, September 6th, 2017
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இராஜேஸ்வரி நகரில்... [ மேலும் படிக்க ]

சட்டமா அதிபருடன் பிரதமர் அவசர ஆலோசனை!

Wednesday, September 6th, 2017
20ஆவது திருத்தச்சட்ட வரைபில் சில திருத்தங்களை அவசரமாக மேற்கொள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டம் நவம்பரில் சமர்ப்பிப்பு!

Wednesday, September 6th, 2017
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் நவம்பர் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில்... [ மேலும் படிக்க ]

படைகளின் தேவைகளுக்காக யாழ் கோட்டையைப் பயன்படுத்தக்கூடாது!

Wednesday, September 6th, 2017
தற்போது யாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களில் நிலை கொண்டுள்ள படையினரை, தேசியப் பாதுகாப்பின் தேவை கருதி, அம் மாவட்டத்தின் சனத் தொகைக்கும், இன... [ மேலும் படிக்க ]

மூன்றாம் தவணைக்கான ஆரம்பம்!

Wednesday, September 6th, 2017
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மூன்றாம் தவணைக்கான... [ மேலும் படிக்க ]

தேசிய இறைவரிச் சட்டமூலம் மீது நாளை வாக்கெடுப்பு!

Wednesday, September 6th, 2017
தேசிய இறைவரிச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் முற்பகல் 10.30 மணிமுதல் இரவு 7.30 மணி வரை சபை அமர்வு இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் முதல் வாரத்துக்குரிய... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் படையினரை பாதுகாக்கும் -மஹிந்த அமரவீர!

Wednesday, September 6th, 2017
அரசாங்கம் நிபந்தனைகள் எதுவமின்றி படையினரை பாதுகாக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை சூரியவெவ... [ மேலும் படிக்க ]

 “ப்ளூ வேல்” வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Wednesday, September 6th, 2017
தற்போது உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் விளையாட்டு “ப்ளூ வேல்”, ரஷ்யாவில் அறிமுகமான இந்த விளையாட்டு உலக நாடுகளில் பல இளைஞர்களின் உயிரை எடுத்துவிட்டது. கடந்த சில நாட்களாக... [ மேலும் படிக்க ]