இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் – அமைச்சர் கயந்த!
Wednesday, September 6th, 2017இவ்ஆண்டு இறுதியில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தேர்தலைத் தள்ளிப் போடும் எண்ணத்தில் ஒருபோதும் செயற்படவில்லை. அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. இந்த ஆண்டு இறுதியில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும் அதேவேளை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை ஏற்க முடியாது - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
பேருந்து கோர விபத்து - 5 பேர் பலி - பலர் படுகாயம்!
நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா இல்லை - யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!
|
|
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மீண்டும் தாமதம் – 4 ஆம் திகதி அறிவிப்பு வெளிவரும் என கல்வி அமைச...
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராய்ந்தே ஊரடங்கை நீடி...
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலங்கை பொது...