பச்சை அரிசி 66ரூபாவுக்கு ச.தொ.ச மூலம் விற்பனை!
Monday, February 6th, 2017
நாடு முழுவதுமுள்ள ச.தொ.ச கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகியவை 66 ரூபாவுக்கு விற்பனை செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
340 ச.தொ.ச கிளைகள் நாடு மற்றும் பச்சை அரிசி 66ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
குடாநாட்டில் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள்! - அரச அதிபர்.
இருதரப்பு உறவுகள் ஸ்திரம்: பிரதமர் ரணில்
2021 ஆம் ஆண்டுமுதல் ஐரோப்பிய ஒன்றிய GSP + இன் அதே நன்மைகளை இலங்கை பெறும் - பிரித்தானியாவின் சர்வதேச ...
|
|