Monthly Archives: September 2017

துரையப்பா விளையாட்டரங்கில் பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி!

Saturday, September 9th, 2017
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி யாழ்ப்பாணம் துறையப்பா மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது. கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தமைமையில் இது... [ மேலும் படிக்க ]

மாதம் ஒரு இலட்­சம் சம்­பா­தித்­தால் வரு­மான வரி செலுத்­தவேண்டும்!  

Saturday, September 9th, 2017
மாதாந்­தம் ஒரு இலட்­சத்­துக்கு அதி­க­மாக சம்­ப­ளம் பெறு­வர்­கள், வரி செலுத்த வேண்­டும். 18 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ருக்­கும் வரி கோப்பு இலக்­கம் புதி­தாக அறி­மு­கம் செய்­யப்­ப­டும்.... [ மேலும் படிக்க ]

சிகிச்சைக்கு கணவன் மறுப்பு – தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்!

Saturday, September 9th, 2017
அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தையைப் பிரசவிக்க கணவன்  இணங்காததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார் இந்தச் சோகச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது... [ மேலும் படிக்க ]

யாழின் சில பகுதிகளில் இன்று மின்தடை !

Saturday, September 9th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(09)  காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை... [ மேலும் படிக்க ]

உலகை காப்பாற்றிய நபர் உயிரிழந்தார்!

Saturday, September 9th, 2017
சோவியத் ரஷ்யவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடக்கவிருந்த அணு ஆயுத போரை சாமர்த்தியமாக தடுத்த சோவியத் அதிகாரி தமது 77 வது வயதில் காலமாகியுள்ளார். ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் அப்போது... [ மேலும் படிக்க ]

தென்கிழக்குப் பல்கலையில் 35 ஊழியர்கள் பணி நீக்கம்!

Saturday, September 9th, 2017
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய 35 தற்காலிக ஊழியர்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அம்பாறை மாவட்ட அரச பணியாளர்கள் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிரிழந்தஉறவுகளை நினைவுகூர பொதுத் திகதியும்,பொதுத்தூபியும் வேண்டும்நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பியின் பிரேரணைநிறைவேற்றம்!

Friday, September 8th, 2017
எமது நாட்டைப் பொறுத்தவரையில்,சுமார் மூன்றுதசாப்தகாலமாக, பல்வேறுவகையிலான அழிவுகளைக் கொண்டுதந்திருந்த யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அந்தயுத்தம் எமதுநாட்டில்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்! தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரேரணை நிறைவேறியது!.

Friday, September 8th, 2017
யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்! தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரேரணை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேறியது. யுத்தத்தில் உயிர் நீத்த... [ மேலும் படிக்க ]

சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

Friday, September 8th, 2017
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்ட வறட்சியின் தாக்கம், திடீர் வெள்ளப்பெருக்கு,சூழல் மாசடைவதால் ஏற்பட்ட தாக்கங்களை நீக்குவதற்கும், நிலைபேறான அபிவிருத்தியை... [ மேலும் படிக்க ]

வடக்கில் நகரங்களாக வளர்ச்சிபெற்ற பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்த வேண்டும். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

Friday, September 8th, 2017
யாழ்ப்பாணத்தில் 1989ஆம் ஆண்டுக்கு முன்னர் நகர சபைகளாக( பட்டின சபைகளாக) இருந்த சங்கானை, சுன்னாகம், காங்கேசன்துறை, நெல்லியடி, பண்டதரிப்பு, உரும்பிராய், மானிப்பாய், ஊர்காவற்துறை, ஆகியனவும்,... [ மேலும் படிக்க ]