Monthly Archives: September 2017

அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – முன்னாள் தளபதி!

Monday, September 11th, 2017
முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகாவின் நடத்தை மற்றும் அவரின் அறிக்கைகள் என்பவற்றுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, முன்னாள் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் செயலமர்வு!

Monday, September 11th, 2017
சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி படையணி, சிறுநீரக நோயாளர்கள் உள்ள பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் சுத்தமான குடிநீர் சுத்திகரிப்புத் திட்டத்தின் கீழ் 250 ஆவது நீர் விநியோக கட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

கைதிகளை   வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு 3 வைத்தியர்களின் பரிந்துரை அவசியம்!

Monday, September 11th, 2017
கைதி ஒருவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமாயின் மூன்று வைத்தியர்களின் பரிந்துரை பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரைகாலம் வைத்தியரொருவரின்... [ மேலும் படிக்க ]

வில்பத்து தேசிய சரணாலயம் வழமைக்கு!

Monday, September 11th, 2017
வில்பத்து தேசிய சரணாலயம் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்றுமுதல்  திறக்கப்பட்டுள்ளதாக வில்பத்து தேசிய சரணாலயத்தின் பொறுப்பாளர் லக்ஸ்மன் பெரேரா தெரிவித்துள்ளார். வில்பத்து தேசிய... [ மேலும் படிக்க ]

ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு சிக்கல்!

Monday, September 11th, 2017
சரத் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதார விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு... [ மேலும் படிக்க ]

பொன்சேகாவை எச்சரிக்கும் அரச தலைவர்கள்!

Monday, September 11th, 2017
அண்மையில் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிருப்பதி அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்... [ மேலும் படிக்க ]

மீண்டும் வாள்வெட்டு நெல்லியடியில் பதற்றம்!

Monday, September 11th, 2017
நெல்லியடி நேற்று அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என்று நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. நெல்லியடி கப்பூது... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் தொடர்பில் விஷேட அறிவித்தல்!

Monday, September 11th, 2017
புதிதாக தேசிய அடையாள அடடையைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட புகைப்படப் பிடிப்பாளரிடமிருந்து புகைப்படங்களைப்... [ மேலும் படிக்க ]

5000 ரூபாய்க்கு தடைவருமா?

Monday, September 11th, 2017
போலி தாள்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக 5000 ரூபாய் தாள்களை தடை செய்வதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் சகோதரர் சிறையில்!

Monday, September 11th, 2017
லால் சிறிசேனவுக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் உத்தரவிட்டுள்ளார். விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இருவர் உயிரிழக்க காரணமாக... [ மேலும் படிக்க ]