Monthly Archives: September 2017

வடக்கில் உள்ளூராட்சி டிப்ளோமா பாடநெறியில் 25 அலுவலர்கள் சித்தி!

Wednesday, September 20th, 2017
இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட உள்ளூராட்சி உயர் டிப்ளோமா பாடநெறியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 25 பேர் சித்தியடைந்துள்ளனர். சித்தியடைந்த 25 அரச அலுவலர்களுக்கான... [ மேலும் படிக்க ]

தும்புசார் கைப்பணியாளர்களுக்கு விரைவில் தொழில் நுட்பப் பயிற்சி!

Wednesday, September 20th, 2017
வடக்கு மாகாணத்தில் தும்பு சார்ந்த உற்பத்திப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்குத் தும்புத் தொழிற்சாலைகளில் பணியாற்றவதற்கு ஏற்ற தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என... [ மேலும் படிக்க ]

வடமாகாண விவசாயக் கண்காட்சி  ஆரம்பமானது!

Wednesday, September 20th, 2017
வடமாகாண விவசாயக் கண்காட்சி   யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது. "காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்தையை நோக்கிய நிலைபேறான விவசாயம்"... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக்கு அதிகாரிகள் சிலரால் தடை – யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்!

Wednesday, September 20th, 2017
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் சில திணைக்கள அதிகாரிகள் தடையாக உள்ளனர் என்றும் அவ்வாறான அதிகாரிகள் மீது பாராபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

கடத்திச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை!

Wednesday, September 20th, 2017
யாழ். மாநகர சபைக்குப் பின்புறமாகவுள்ள பன்றிக் கோட்டுப் பிள்ளையார் ஆலய வளாகத்திலிருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Wednesday, September 20th, 2017
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டுத் தமிழக மீனவர்கள் நேற்று (19) அதிகாலை யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ தரச் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!

Wednesday, September 20th, 2017
2016 ஆம் ஆண்டு கா.பொத. சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ தரச் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், உத்தியோகத்தர்களும் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இலங்கை சமூக... [ மேலும் படிக்க ]

மெக்ஸிகோவில் உலக்கிய பூகம்பம் – நூற்றுக்கும் அதிகமானோர் மரணம்!

Wednesday, September 20th, 2017
மத்திய மெக்ஸிகோவில் ஏற்பட்டுள்ள இந்த பூகம்பத்தினால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன. உயரமாக கட்டடங்கள் பல தரைமட்டமாகியுள்ளன. இதனால்... [ மேலும் படிக்க ]

உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் – மின்சார ஊழியர்கள்!

Wednesday, September 20th, 2017
மின்சார சபை ஊழியர்களின் ​கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினம் மின்வலு அமைச்சு முற்றுகையிடப்படும் என்று மின்சார சபை ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். மின்சார சபை... [ மேலும் படிக்க ]

அழியுமா வடகொரியா ?

Wednesday, September 20th, 2017
அமெரிக்காவை மிரட்டினால், வடகொரியாவை முற்றிலும் அழிப்பதை தவிர்த்து எங்களுக்கு வேறு வழி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஐ.நா. சபையில் இன்றைய தினம்... [ மேலும் படிக்க ]