Monthly Archives: September 2017

மெக்சிக்கோவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, September 21st, 2017
மெக்சிகோவில் இடம்பெற்ற நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 21 முன்பள்ளி மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.7.1 மெக்னிரியுட்... [ மேலும் படிக்க ]

டோனியின் பெயர் பத்மபூசன் விருதுக்கு பரிந்துரை!

Thursday, September 21st, 2017
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயர் பத்மபூசன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான  தடை நீடிப்பு!

Thursday, September 21st, 2017
தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்’றது. தம்மை தகுதிநீக்கம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Thursday, September 21st, 2017
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , உப தலைவராக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு எதிரான மத்தியூஸ் இல்லை!

Thursday, September 21st, 2017
பாகிஸ்தானுடன் இடம்பெறுவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அஞ்சலோ மத்திவ்ஸ் இழந்துள்ளார். அவரின் பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

மீண்டும் அணியில் கெயில்!

Thursday, September 21st, 2017
உலகில் பல ரசிகர்களை கொண்ட பிரபல அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில், ஒருநாள் சர்வதேச போட்டிக்காக மீண்டும்   மேற்கிந்திய தீவுகள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இரண்டு... [ மேலும் படிக்க ]

ஆசிய பசுபிக் இராணுவத்தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தளபதி!

Thursday, September 21st, 2017
இன்டோ ஆசிய பசுபிக் நாடுகளின் இராணுவத்தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சியோலியில்... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர் சட்டத்தை மீளப்பெற வேண்டும் – இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு!

Thursday, September 21st, 2017
காணாமல்போனோர் தொடர்பான பணியக சட்டத்தை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பலவந்தமாக காணாமல் போதல்களிலிருந்து அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]

லிவர்பூல் புகையிரதநிலைய பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

Thursday, September 21st, 2017
இலண்டன் மத்திய பகுதியிலுள்ள லிவர்பூல் புகையிரதநிலைய பகுதியில் இன்றையதினம் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒரு பொதி காணப்பட்டதனையடுத்து இலண்டன், லிவர்பூல் வீதி மற்றும் மோர்கோட்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தியவை அல்ல –  குற்றப் புலனாய்வு திணைக்களம்!

Thursday, September 21st, 2017
ரத்துபஸ்வெல பகுதியில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அனுப்பட்ட 40 துப்பாக்கிகளும் அதற்கு... [ மேலும் படிக்க ]