Monthly Archives: August 2017

மகாராணியிடம் விருது பெற்ற இளைஞனைபாராட்டிய ஜனாதிபதி !

Thursday, August 3rd, 2017
பிரித்தானிய மகாராணியிடம் இருந்து இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விருது வென்ற இலங்கையர்களான ரகித மாலேவன மற்றும் செனெல் வன்னியாரச்சி ஆகிய இரு இளைஞர்களும் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

விசேட தேவையையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்  – கல்வி அமைச்சு!

Thursday, August 3rd, 2017
விசேட தேவையையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வி, கலை, புதிய படைப்புக்கள் என்பன பற்றி திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களின் திறமையை... [ மேலும் படிக்க ]

  தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் தினேஷ் சந்திமால்!

Thursday, August 3rd, 2017
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தினேஷ் சந்திமால் தயாராகியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடனான... [ மேலும் படிக்க ]

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை !

Thursday, August 3rd, 2017
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில் தனியார் நிறுவனங்கள்!

Thursday, August 3rd, 2017
2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குரிய இலவச பாடப் புத்தகங்கள் 25 தனியார் நிறுவனங்களால் அச்சிடப்படவுள்ளன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபாரிசின் பெயரில்... [ மேலும் படிக்க ]

வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் சூரியகுமாரன்

Wednesday, August 2nd, 2017
கடற்றொழில் மக்களுக்கு டக்ளஸ் தேவானந்தா என்ற மனிதர் கிடைக்கப்பெற்றமையானது ஒரு வரப்பிரசாதம்  என பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சூரியகுமாரன்... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கோரினார் அமைச்சர் ரவி கருணாநாயக்க!

Wednesday, August 2nd, 2017
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணைமுறி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மன்னிப்பு கோரியுள்ளார். முன்னராக இரண்டு தடவைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு... [ மேலும் படிக்க ]

குறிகட்டுவான் படகு உரிமையாளர்கள் பகிஸ்கரிப்பு!

Wednesday, August 2nd, 2017
நாயினாதீவு குறிகாட்டுவான் படகு சேவையாளர்கள் இன்றுமுதல் சேவைப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவையினை  இலகுவாக பயணம்... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் சி.ஐ.டி. அதிகாரி சாட்சியம்!

Wednesday, August 2nd, 2017
மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று மீண்டும் நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம்,... [ மேலும் படிக்க ]

மொயின் அலி சாதனை!

Wednesday, August 2nd, 2017
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில்... [ மேலும் படிக்க ]