Monthly Archives: August 2017

இதுவரை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை – ஜனாதிபதி

Sunday, August 6th, 2017
விவசாய நாடு என்றபோதும் விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால் நாட்டின் விவசாய சமூகத்தின் பிரச்சினைகளுக்குத்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதம் பல்கலைக்கழக பாடநெறிகள் ஆரம்பம்!

Sunday, August 6th, 2017
2016, 2017ஆம் கல்வியாண்டுக்கான பாடநெறிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பயன்பாட்டுகு பேருந்து அன்பளிப்பு

Sunday, August 6th, 2017
அனுராதபுரம் நிவந்தகச்சிய வித்தியாலய மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேருந்து வண்டியொன்றை அன்பளிப்பு செய்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரத்துக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

தேசிய வருமான திருத்த சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம்

Sunday, August 6th, 2017
தேசிய வருமான சட்டமூலத்தின் சில பிரிவுகள், அரசியல் யாப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பை  சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றைய... [ மேலும் படிக்க ]

செனகல் பாதுகாப்பு ஆலோசகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

Sunday, August 6th, 2017
இலங்கை மற்றும் புதுடில்லிக்கான செனகல் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ்; பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் இந்த... [ மேலும் படிக்க ]

திறன்பேசிகளில் OLED திரை

Sunday, August 6th, 2017
உலகப் புகழ்பெற்ற எல்.ஜி நிறுவனம் இலத்திரனியல் உற்பத்திகளில் OLED (organic light-emitting diode) திரைகளை திறன்பேசிகளில் பொருத்தவுள்ளது. இந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள LG-V30 திறன்பேசி OLED திரையை... [ மேலும் படிக்க ]

தமிழர்கள் தமது கலாசாரங்களைப் பேணிப்  பாதுகாக்க வேண்டும்: வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, August 5th, 2017
தமிழர்கள் எந்த மூலையில் இருந்தாலும் தமது கலாசாரங்களைப் பேணிப்  பாதுகாக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது... [ மேலும் படிக்க ]

யாழ். சிறுப்பிட்டியில் இளைஞன் மீது ரவுடிக் குழு மூர்க்கத்தனத் தாக்குதல் !

Saturday, August 5th, 2017
யாழ். சிறுப்பிட்டி சிவன் கோவிலடியில் விவசாய வேலை செய்து  இளைஞனொருவன் மீது ஏழுபேர் கொண்ட ரவுடிக் குழுவொன்று மூர்க்கத்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம்... [ மேலும் படிக்க ]

சுன்னாகத்தில் வாள்வெட்டு: மூவருக்கு விளக்கமறியல் 

Saturday, August 5th, 2017
யாழ். சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்குக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும்- 14... [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜூலை நிகழ்ந்திருக்கா விட்டால் நாடு பெரும் அபிவிருத்தி அடைந்திருக்கும்- நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 5th, 2017
1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா அவர்களின் அரசு நாட்டின் சமூக, பொருளாதார விடயங்களில் பாரிய மாற்றங்களுக்கு இடமளித்திருந்தது.அது பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு... [ மேலும் படிக்க ]