Monthly Archives: August 2017

வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தம்: மூன்- ட்ரம்ப் ஒப்புதல்

Tuesday, August 8th, 2017
வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை பிரயோகிப்பது தொடர்பில் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் தென்கொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒப்புதல்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிற்போட்டால் சட்ட நடவடிக்கை: பவ்ரல்

Tuesday, August 8th, 2017
மாகாண சபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். அனைத்து மாகாண சபைத்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு தனிப்பிரிவு – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர!

Tuesday, August 8th, 2017
திட்டமிடப்பட்ட கூட்டு குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக தனியான பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

ஐ.நா.வின் மேலும் 2 விசேட நிபுணர்கள் இலங்கை வருகை!

Tuesday, August 8th, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மேலும் 2 விசேட நிபுணர்கள் இலங்கைக்கான விஜயத்தை இந்த வருடம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம்... [ மேலும் படிக்க ]

இருபதாவது திருத்தச் சட்டத்துக்கான வர்த்தமானி வெளியானது!

Tuesday, August 8th, 2017
சகல மாகாண சபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான அரசியல் யாப்பின் 20வது திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர்... [ மேலும் படிக்க ]

குவைத்தின் சட்டித்திலிருந்து தப்பிய இரு இலங்கையர்கள்!

Tuesday, August 8th, 2017
குவைட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு பேரை பொதுமன்னிப்புடன் காப்பாற்றி இருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது குவைட்டில் மற்றுமொரு இலங்கையரை கொலை... [ மேலும் படிக்க ]

சரியான பாதையில் அரசாங்கம் – நிதி அமைச்சர்!

Tuesday, August 8th, 2017
மனித உரிமைகளை நிலைநாட்டும் விடயத்தில் அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக்... [ மேலும் படிக்க ]

12 இலட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு!

Tuesday, August 8th, 2017
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைக்... [ மேலும் படிக்க ]

ஊழலை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர்

Tuesday, August 8th, 2017
தற்போதைய அரசாங்கம் களவுகளை ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக்கு... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து!

Tuesday, August 8th, 2017
சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 177 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது மென்செஸ்டரில்... [ மேலும் படிக்க ]