12 இலட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு!
Tuesday, August 8th, 2017
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைக் குறிப்பிட்டுள்ளதுவறட்சியால் பலர் குடிநீர் இன்றிய நிலையில் காணப்படுவதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கடும் வறட்சி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுகின்றது அங்கு சுமார் 5 லட்சம் பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வடமேல் மாகாணத்தில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
வடமத்திய மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தொடர் மழை: யாழ் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 141 பேர் பாதிப்பு!
தனிமைப்படுத்தலில் இருந்து சில பிரதேசங்கள் நாளை விடுவிப்பு - இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பு!
21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பது சாத்தியமானதல்ல - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|
மின்சார வசதியற்ற வீடுகளுக்கு இந்த வருடத்திற்குள் மின்சாரம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!
அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்து - தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்...
இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எழுந்தமானதாக புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாக ஆளுநர் கருத்த...


