Monthly Archives: August 2017

நாமலைக் கைது செய்வதற்கான காரணங்கள் உண்டாம் – நீதியமைச்சர்!

Wednesday, August 30th, 2017
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கவே கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் ராஜபக்சவினர் கோஷ்டி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதாக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள... [ மேலும் படிக்க ]

4வது ஒரு நாள் போட்டி நடப்பதில் சிக்கல்!

Wednesday, August 30th, 2017
நாளை கொலும்பில் நடக்கவுள்ள இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-ஆவது போட்டி தொடர்பில் நடுவர் ஆண்டி பைக்ராப்ட், இலங்கை அரசிடம் உத்திரவாதம் கேட்டுள்ளார். 3-வது போட்டியில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வெளியேற்றம்!

Wednesday, August 30th, 2017
இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சாமர கப்புகெதரவே வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை... [ மேலும் படிக்க ]

குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை!

Wednesday, August 30th, 2017
கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நூற்றாண்டின் சிறந்த குத்துச்சண்டை போட்டி!

Wednesday, August 30th, 2017
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேவெதரும், மேக்கிரிகோருக்கும் இடையே நடந்த குத்துச்சண்டை போட்டி, பல வகையிலும் தனிச்சிறப்புகளைப் பெற்றிருக்கிறது. இந்த குத்துச்சண்டை போட்டி உலக அரங்கில்... [ மேலும் படிக்க ]

கென்யா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Wednesday, August 30th, 2017
உலகின் பல நாடுகளும் பிளாஸ்டிக் பாவனையை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகின்றது, இதற்கிடையில் சில நாடுகளில் தடை செய்யப்பட்டும் உள்ளது. எனினும் அந்த நாடுகள் பிளாஸ்டிக் தடை... [ மேலும் படிக்க ]

வறட்சி நிவாரண செயற்பாடு குறித்து கலந்துரையாடல்!

Wednesday, August 30th, 2017
நாட்டின் பல பிரதேசங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளின் முன்னேற்றம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி – இராணுவ தளபதி சந்திப்பு!

Wednesday, August 30th, 2017
பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு இராணுவ அதிகாரியான ரேமுன்டோ எகோர்டா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர். 2017ஆம் ஆண்டிற்கான... [ மேலும் படிக்க ]

யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியினால் தண்ணீர் பவுசர்கள் கையளிப்பு

Wednesday, August 30th, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 04 தண்ணீர் பவுசர்கள் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி Tim Sutton உள்ளிட்ட பிரதிநிதிகளால்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கடற்படையின் பெற்ற மூத்த அதிகாரி – இராணுவ தளபதி சந்திப்பு!

Wednesday, August 30th, 2017
அமெரிக்க கடற்படையின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியான அட்மிரல் வில்லியம் ஜே போலன், இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தார். 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]