கனடாவின் மொன்றியால் நகரில் இடம்பெற்று வரும் மொன்றியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் நெதர்லாந்தின்ரொபின் ஹேஸை 6-3, 7-6 (7ஃ5) என்ற செட் கணக்கில் 75... [ மேலும் படிக்க ]
பல்லேகலேயில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது... [ மேலும் படிக்க ]
வடக்கு ஸ்பெய்னில் அமைந்துள்ள கதலோனியாவில் (Catalonia) சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரி ஸ்பெய்னில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெய்னின் வடக்கு கரையோர... [ மேலும் படிக்க ]
பிரித்தானியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சுகாதார இடைவெளி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
குறிப்பாக ஏழை மக்கள் சுகாதாரம் தொடர்பான... [ மேலும் படிக்க ]
முதற் தடவையாக குரோஷிய ஜனாதிபதி கொலின்டா கிராபர் கிராரோவிக் அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய ஜனாதிபதியையும் அவர்... [ மேலும் படிக்க ]
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் தோல்வியை ஒப்புக் கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]
வடகொரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாட்டை மாறு பரிசீலனை செய்யுமாறு சீனா கோரியுள்ளது
தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தான் - குவேட்டா நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது
இது தவிர 40 பொதுமக்கள் காயமடைந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]
அடுத்த வருட வரவு செலவு திட்டம் குறித்து இதுவரை யோசனைகள் முன்வைக்கப்படாவிடின் அவற்றை உடனடியாக முன்வைக்குமாறு நிதியமைச்சு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதன்படி அனைத்து அமைச்சுக்களின்... [ மேலும் படிக்க ]
நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் உள்ள ஆறுகளில்... [ மேலும் படிக்க ]