Monthly Archives: August 2017

விடுதலை செய்ய எனக்கு அதிகாரமில்லை – அமைச்சர் சுவாமிநாதன்!

Wednesday, August 23rd, 2017
அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்!

Wednesday, August 23rd, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை வியாழக்கிழமை நிறைவேற்றப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஏவுகணை போர் கப்பல் மீது தீவிரவாத தாக்குதலா?

Wednesday, August 23rd, 2017
அமெரிக்காவுக்கு சொந்தமான John S. McCain என்ற அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல் சிங்கப்பூர் கடலுக்கும் மலாக்கா தீவுக்கும் இடையே லிபிய நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பலுடன் மோதி... [ மேலும் படிக்க ]

சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல – சபாநாயகர் கரு ஜயசூரிய!

Wednesday, August 23rd, 2017
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு... [ மேலும் படிக்க ]

சிங்களப் பெயர்களிலான கடன்களை உணர்ந்து  தமிழ் மக்களால் பயன்பெற முடியவில்லை.

Wednesday, August 23rd, 2017
மொழிகள் அமுலாக்கல் திட்டத்தை அமுல்படுத்தாமையானது, ஒரு தேசிய நோயாக உள்ளதாகவும், அந்த நோய் உள்ள இடத்தை அறிந்து, அதற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் தாங்கள் தெரிவித்துள்ளதாகவும்,... [ மேலும் படிக்க ]

மாடு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

Monday, August 21st, 2017
வேலணை மேற்கு 5ஆம் வட்டாரப் பகுதியில், வளர்ப்பு மாடு தாக்கியதில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முனியாண்டி பொன்னையா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, ஊர்காவற்றுறை... [ மேலும் படிக்க ]

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 16 நாடுகள் நான்கு குழுக்களில் போட்டியிடும்!

Monday, August 21st, 2017
நியூ­ஸி­லாந்தில் அடுத்த வருட முற்­ப­கு­தியில் நடை­பெ­ற­வுள்ள 16 நாடு­க­ளுக்கு இடை­யி­லான 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கு­ரிய கால அட்­டவ­ணையை சர்­வ­தேச கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

தாக்குதலுக்கு தயாராக இருந்த 120 எரிவாயுகலன்கள் மீட்பு !

Monday, August 21st, 2017
ஸ்பெயினில் இடம்பெற்றிருந்த இரட்டை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் பதட்டத்தினை ஏற்படுத்தி இருக்க, தாக்குதலுக்கு தயாராக இருந்த 120 எரிவாயுக்கலன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை  அங்கு... [ மேலும் படிக்க ]

5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை – பாகிஸ்தான்.!  

Monday, August 21st, 2017
  கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 298 இந்தியர்களுக்கு தமது நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

உசார் நிலையில் பிரான்ஸ் !

Monday, August 21st, 2017
ஸ்பெயினில் இடம்பெற்றிருந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பிரான்சில் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினரது... [ மேலும் படிக்க ]