யாழ்ப்பாணச் சமுர்த்திப் பயனாளிகளில் அரைவாசிப் பேர் அதை இழக்கும் நிலை : புதியவர்களை இணைத்துக் கொள்ளத் திட்டம்
Wednesday, July 19th, 2017யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி முத்திரை தற்போது பெற்றுக்கொள்ளும் 53 ஆயிரம் குடும்பங்களில் ஆகக் குறைந்தது அரைவாசிப் பேராவது அதனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீக்கப்படும்... [ மேலும் படிக்க ]

