Monthly Archives: July 2017

தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்க அங்கீகாரம்!

Friday, July 21st, 2017
தேசிய சுகாதாரக் கொள்கைகள் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியுள்ளது. தற்போதுவரை 1996ஆம் ஆண்டு வரையப்பட்ட சுகாதாரக் கொள்கைகளே அமுலில் இருக்கின்ற நிலையில் குறித்த... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு : எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Thursday, July 20th, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் இரண்டாம் கட்டமாக நடைபெற்றது. இதில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தெரிவானார்!

Thursday, July 20th, 2017
இந்தியக் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14 வது குடியரசு தலைவர் ஆகிறார். மொத்தமுள்ள 10... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் தாக்கம் பாடசாலை மாணவர்களுக்கே அதிகம்!

Thursday, July 20th, 2017
நாட்டில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 30 சதவீதமானோர் பாடசாலை மாணவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்புத் தொடர்பான நடவடிக்கைக் குழுவின் விசேட... [ மேலும் படிக்க ]

டெப் கணனிகளை வழங்குவதற்கான பணிகள் பூர்த்தி!

Thursday, July 20th, 2017
மீன்பிடித்தல் தொடர்பான தகவலை பதிவு செய்யவென இழுவைப் படகுகளுக்காக டெப் கணனிகளை பெற்றுக் கொடுக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென்று அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Thursday, July 20th, 2017
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பெச்சுக்களை நடத்தியுள்ளனர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுத்தல் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படுகிறது!

Thursday, July 20th, 2017
நாட்டில் சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி  வழங்குவதை ஒடுக்கவும், அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதற்கான... [ மேலும் படிக்க ]

8 மாணவர்களது வகுப்புத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு!

Thursday, July 20th, 2017
பல்கலைக்கழக நிர்வாகத்தால் 8 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் வகுப்பு பகிஷ்கரிப்பில்... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை: இன்று முக்கிய சாட்சிப்பதிவு!  

Thursday, July 20th, 2017
கூட்டு வன்பணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான முக்கிய சாட்சியப்பதிவு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று... [ மேலும் படிக்க ]

லியு ஷியாவ்போவின் மரணத்திற்கு மலாலா கண்டனம்!

Thursday, July 20th, 2017
புற்றுநோய் காரணமாக உயிரிழந்த சீனாவின் மனித உரிமை செயற்பாட்டாளர் லியு ஷியாவ்போவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு சீனா அனுமதிக்காமை தொடர்பில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற... [ மேலும் படிக்க ]