பிரதமர் ரணில் – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Thursday, July 20th, 2017

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பெச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து பெச்சுக்களை நடத்தியுள்ளார்.

Related posts: