நெற்செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Saturday, December 18th, 2021இந்த வருடம் பெரும்போகத்தில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த போகத்திற்கே உரத்தை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வீதிகளை சீரமைக்க சுழிபுரம் பிரதேசசபை இரண்டு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு!
பத்திரிகை செய்திகளுக்காக அன்றி சமூக பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை இறுக்கமாக முன்னெடுங்கள் – சமூக ஆர்வ...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு - முதலீடு, பாத...
|
|