அரச மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பு!
Tuesday, September 12th, 2017
சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் அறிக்கையை எதிர்த்து நாளை தொடக்கம் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி , நாளைய தினத்தில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , மன்னார் ,முல்லைத்தீவு , திருகோணமலை , மட்டக்களப்பு , பொலன்னறுவை , ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
பரீட்சைகளை ஒரே நேரம் நடத்தும் திட்டம் 2019 இல் நடைமுறையில்!
வதந்திகளை நம்ப வேண்டாம் - பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்...
|
|
|


