வதந்திகளை நம்ப வேண்டாம் – பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Monday, November 20th, 2017

பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக பரவி வரும் வதந்தி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக அலை மோதுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவிடம் வினவியதற்கு- தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும், இன்று அல்லது நாளை மற்றுமொரு கப்பல் கொழும்பை கொழும்பை வந்தடையும் எனவும் அவர் கூறியுள்ளார்

Related posts: