Monthly Archives: July 2017

வேம்படி பெண்கள் மகளிர் கல்லூரி அணி வெற்றி!

Sunday, July 23rd, 2017
யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட போட்டித்தொடரில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை அணி வெற்றிபெற்றுள்ளது. யாழ் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அலுவலக முக்கிய அதிகாரிகள் சிலர் அதிரடி மாற்றம்!

Sunday, July 23rd, 2017
ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் எதிர்வரும் 25ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

சசிகலாவின் தண்டனைக்காலம் அதிகரிக்கும் –  ரூபா

Sunday, July 23rd, 2017
பெங்களூர் சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்படுமாயின், அவருக்கான தண்டனை காலம் மேலும் அதிகரிக்கக்கூடும் என பிரதி பொலிஸ் அத்தியட்சகர்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு ஆங்கில அறிவு கட்டாயம்!

Sunday, July 23rd, 2017
2018ஆம் ஆண்டில் இருந்து வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஆங்கில திறனை கட்டாயப்படுத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு வேலை... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை நடத்தத் தயார் -கட்டார்!

Sunday, July 23rd, 2017
சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகள் கட்டாருடன் கொண்டுள்ள சர்ச்சையை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என கட்டார் இளவரசர் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழில் இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு!

Sunday, July 23rd, 2017
கொடிகாமம் – வரணி பகுதியில் இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் வரணி பகுதியிலுள்ள முள்ளி... [ மேலும் படிக்க ]

குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறும் – அரசாங்க அதிபர்

Sunday, July 23rd, 2017
கிளிநொச்சியின் குடிநீர் விநியோகம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் தடையின்றி இடம்பெறும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்... [ மேலும் படிக்க ]

நல்லூர் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் பாடுகாயமடைந்த பொலிஸார் ஒருவர் பலி!

Sunday, July 23rd, 2017
நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலின் போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மரணமடைந்தார் யாழப்பாணம் பொலிஸார் இதனை உறுதி... [ மேலும் படிக்க ]

இயல்புச்  சூழலை பாதிக்கும் வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை!

Saturday, July 22nd, 2017
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக படையினர் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் சம்பவங்கள் யுத்த நெருக்கடிக்குபின் இயல்பு சூழலுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் மீண்டும்... [ மேலும் படிக்க ]

நீதிபதி இளஞ்செழியன்  வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!

Saturday, July 22nd, 2017
யாழ்மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வாகனம் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து  இச்சம்பவம்... [ மேலும் படிக்க ]