Monthly Archives: July 2017

இந்திய குடியரசுத் தலைவராக  ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு!

Tuesday, July 25th, 2017
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்வு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில்... [ மேலும் படிக்க ]

வறட்சி காரணமாக பத்து இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு

Tuesday, July 25th, 2017
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு கொழும்பில்!

Tuesday, July 25th, 2017
ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் 17வது கொள்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. கொழும்பில் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஆசிய... [ மேலும் படிக்க ]

ஜோடான்-  இஸ்ரேல் இடையே முரண்பாடு!

Tuesday, July 25th, 2017
ஜோடானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இராஜதந்திர முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஜோடான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதுவராலயத்தை சேர்ந்த காவலர் ஒருவர் ஜோடானியரை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியிடம் தீயணைப்பு வண்டிகள் கையளிப்பு!

Tuesday, July 25th, 2017
ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு தீயணைப்பு வண்டிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மாத்தறை மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் துடுபாட்ட பயிற்சியாளர்கள் அறிவிப்பு

Tuesday, July 25th, 2017
இலங்கைக்கு வந்துள்ள இந்திய அணியுடனான கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஆகியோர்... [ மேலும் படிக்க ]

வெளியேறினார் சந்திமல்!

Tuesday, July 25th, 2017
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். நேற்றைய தினம் அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

இரத்த மாதிரிகளை அடையாளம் காண முடிந்தது –  சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார!

Tuesday, July 25th, 2017
வித்தியாவின் படுகொலை வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை தீர்ப்பாயத்தின் முன் கூடியபோது, 52வது சாட்சியாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார... [ மேலும் படிக்க ]

முக்கியமான தடயம் சிக்கியது !

Tuesday, July 25th, 2017
  மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். மேல் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவ பிரதான சந்தேகநபர் சரண்!

Tuesday, July 25th, 2017
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இன்று காலை 8.30... [ மேலும் படிக்க ]