Monthly Archives: June 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித்துறை பாதிப்பு!

Thursday, June 1st, 2017
கிளிநொச்சிமாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த தொழில்துறையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வடபகுதியில் தற்போது நிலவும் கடுமையான வரட்சிகாரணமாக... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 1st, 2017
நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில் மழையுடன் கூடியகாலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன். நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் மோதல்: அரச படையினரால் மக்கள் வெளியேற்றம்

Thursday, June 1st, 2017
  பிலிப்பைன்ஸின் தெற்கு நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், பிலிப்பைன்ஸ் படையினருக்கும் இடையிலான மோதல் நீடித்து வருகின்ற நிலையில், குறித்த பகுதியிலிருந்து 30இற்கும் அதிகமானோர் அரச... [ மேலும் படிக்க ]

நூற்றாண்டின் பின் ஆரம்பிக்கப்பட்ட பாரிய ரயில் சேவை!

Thursday, June 1st, 2017
கென்யாவின் துறைமுக நகரான மொம்பாசாவிற்கும் தலைநகர் நைரோபியிற்கும் இடையிலான புதிய பாரிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் சீன நிதியுதவியுடன்... [ மேலும் படிக்க ]

சீனாவுடன் இணைய விரும்பும் ஜப்பான்!

Thursday, June 1st, 2017
வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சீனாவுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். சீன... [ மேலும் படிக்க ]

அனர்த்த பாதிப்புகளுக்கு ஐ.நா. கவலை!

Thursday, June 1st, 2017
  இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் இவ்வாறு கவலை... [ மேலும் படிக்க ]

வர்ண உடை அணிந்து பாடசாலை செல்ல அனுமதி!

Thursday, June 1st, 2017
இயற்கை அனர்த்தங்களையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் திறப்பது தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை கல்வி... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சட்டம் !

Thursday, June 1st, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கும்... [ மேலும் படிக்க ]

நானுஓயாவில் மண்சரிவினால் ஒரு வீடு முற்றாக சேதம்: 60பேர் வெளியேற்றம்!

Thursday, June 1st, 2017
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் வீடொன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன், ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த 60பேர் வரை... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

Thursday, June 1st, 2017
சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் எந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்புபட்டுள்ளதோ அந்த மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]