கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித்துறை பாதிப்பு!
Thursday, June 1st, 2017
கிளிநொச்சிமாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த தொழில்துறையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடபகுதியில் தற்போது நிலவும் கடுமையான வரட்சிகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் வெகுவாககுறைவடைந்துள்ளது.
இதன்காரணமாக நன்னீர் மீன்பிடியைமேற்கொள்ளமுடியாதநிலையில் இத்தொழிலைநம்பிவாழும் தாம் பாரியபொருளாதாரநெருக்கடிகளுடன் வாழ்ந்துவருவதாககவலைதெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டதமதுஅவலநிலையினைக் கருத்தில் கொண்டு அரசிடமிருந்து நிவாரண உதவிகளைப் பெற்றுத் தருவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனதொழில்துறையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் தடைகள் நீக்கம் - பிரான்ஷ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அறிவிப்பு!
நாட்டில் 10 நாட்களில் 591 பேர் மரணம் 21 ஆயிரத்து 344 பேருக்கு தொற்றுறுதி - சுகாதார அமைச்சர் பவித்திர...
டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!
|
|